Home இலங்கை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மீசாலை வடக்கு சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நவநீதராஜா வரதன் (வயது 23) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்.- கண்டி (ஏ9) நெடுஞ்சாலையில் சாவகச்சேரி மடத்தடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இரவு 7 மணியளவில் யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் இளைஞன் பயணித்த மோட்டர் சைக்கிள் மோதி விபத்து உள்ளானதிலையே குறித்த இளைஞர் உயிரிழந்தார் என காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More