கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில், சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில், மக்களை ஒன்றுதிரட்டி, குழப்ப நிலைமையொன்றை ஏற்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment