Home இலங்கை ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….

ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….

by admin

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் அ​றிவுறுத்தலுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலிருந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இனிவரும் நாள்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலான அரச இலட்சினை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்று, புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva. November 18, 2019 - 11:38 am

புதிய ஜனாதிபதி
திரு. கோத்தாபய ராஜபக்ஷவின் ஆரம்பமே
அமர்க்களமாக இருக்கின்றதே! வாழ்த்துக்கள்!
நியாயமானவற்றை யார் செய்தாலும் அவை
மக்களால் வரவேற்கப்படும். நாமும்
வாழ்த்துகின்றோம்!

மேலும், அரசியலில்/ ஆட்சியில் மதங்களின்
தலையீட்டையும் இல்லாதொழிப்பாரானால்,
அது பல நடப்புப் பிரச்சனைகளிலிருந்து விடுபட
வழிவகுக்கும். சிந்திப்பாரா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More