
யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில், கோப்பாய் காவல்நிலையத்திற்கு அண்மையாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment