அம்பாறை, பொத்துவில் கிரான்கோவை வயல் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் …
பிரதான செய்திகள்
-
-
பிரதான செய்திகள்விளையாட்டு
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டி – பாகிஸ்தான் 2 ஓட்டங்களால் வெற்றி
by adminby adminஅபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியினை 2 ஓட்ட வித்தியாசத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டது – காணொளி இணைப்பு…
by adminby adminஅமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ்… US Defence Secretary James Mattis இலங்கை தனது சொந்த துறைமுகத்தின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைகழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி …
-
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்…
by adminby adminஜனாதிபதி இரு வாராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் ஆட்சியாளரை சட்ட வரைவுக்கு அமையவே தேர்ந்தெடுக்க வேண்டும் – அமெரிக்கா…
by adminby adminஇலங்கையின் ஆட்சியாளரை சம்பிரதாயப்பூர்வமாகவும் சட்ட வரைவுக்கு அமைவாகவுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி ஊடகப் …
-
அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் என முறைப்பாடு.. அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு …
-
இலங்கைக்கு எதிராக எவ்வித இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer, MY3 சந்திப்பு..
by adminby adminஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் இன்று (31.10.18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் …
-
-
அலரிமாளிகைக்குள், வெளியார் இருவர் அத்துமீறி நுழைந்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, …
-
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படை மூடியது -மக்கள் அசௌகரியம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக சரஸ்வதி மோகநாதன்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதன் இன்று (31.10.2018) காலை நியமிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிங்கள காவற்துறையின் பாதுகாப்பையே தமிழ் அரசில்வாதிகள் கோருகின்றனர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள காவற்துறையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் வள ஆய்வு – மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர். மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதனால் மன்னார் பகுதி மீனவர்களை குறிப்பிட்ட …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் அரசியல் மாற்றத்தை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்..
by adminby adminநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவை பிரதமராக நியமனம் செய்தமை ஜனநாயக விரோத செயல் – டெல்லியில் போராட்டம்..
by adminby adminஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையையடுத்து புதுடில்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இலங்கை மாணவர்கள் சிலர் அமைதிப் போராட்டத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டும்…
by adminby adminஅனைத்து அரசியல் தலைவர்களும் குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்காது நாட்டின் நலன்கருதி தற்போது உருவெடுத்துள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண்பதற்கு …