பாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் …
பிரதான செய்திகள்
-
-
வெனிசூலாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதனையடுத்து துணை சபாநாயகர் எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட …
-
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக …
-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகனைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்
by adminby adminஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள …
-
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி …
-
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் மீனா மங்கள் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். பத்திரிகையாளரான …
-
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் மூன்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 101 குடும்பங்களுக்கு நிரந்த வீடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கோரக்கன்கட்டு, கல்மடுநகர், உரியான், பரந்தன் பகுதியில் உள்ள …
-
மட்டக்களப்பு வவுணதீவில் கடந்த நவம்பரம் மாதம், காவல்துறையினர் படுகொலையில் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை …
-
வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்திய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று …
-
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக …
-
பயங்கரவாத முறியடிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும் வெளிவிவகார அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு ரிஷாட் பதியுதீன் சவால்…
by adminby adminகுண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன்மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை தௌவுபடுத்தும்வகையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை..
by adminby adminசமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இந்திய பெறுமதியில் 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள், காவல் நிலையத்திற்கு அறிவிக்கவும்..
by adminby adminஅனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையாக வைத்திருப்பவர்களுக்கு அதனை காவற்துறையினரிடம் ஒப்படைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை …
-
புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என புகையிரத பொது முகாமையாளர் …
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் – ஒருவர் பலி- 14 பேர் காயம் – ஊரடங்கு :
by adminby adminஅசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் நேற்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் படுகாயமடைந்ததனையடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிறுத்தாமல் சென்ற கார்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி -ஒருவர் காயம்
by adminby adminவத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தில் நிறுத்தாமல் சென்ற இரண்டு கார்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.எழுதுமட்டுவாழில் புகையிரத விபத்து மினிவான் சிதைந்தது….
by adminby adminயாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் மினிவான் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. யாழில்.இருந்து இன்று காலை …