மனித கடத்தல்காரர்களால் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் – காலம் நிர்ணயிக்கப்பட்டது!
by adminby adminஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (09.05.24) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09.05.24) தடை உத்தரவு …
-
காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய காவற்துறையினர் நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவிப்பு
by adminby adminடயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு …
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரா செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யத் தடை இல்லை
by adminby adminஇலங்கைப் பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவா் விமான நிலையத்தில் கைது
by adminby admin2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்
by adminby adminவெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் …
-
மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரணப் பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. – யாழில் போராட்டம்
by adminby adminமகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!
by adminby adminஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தமது கட்சி இன்னும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி …
-
அவுஸ்ரேலியாவில் கல்வி கற்க செல்லும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய …
-
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கெதிராக …
-
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு சொந்தமான மரமொன்றினை வெட்ட முயற்சித்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில வீதிகள் விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு
by adminby adminசமூக வலைத்தளங்களில் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அவதூறு பரப்பிய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அபிவிருத்தி உத்தியோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய பெண்ணை மிரட்டிய கட்சி பிரமுகர்
by adminby adminபொருளாதார அபிவிருத்தி உத்தோயோகஸ்தரை நோக்கி கேள்வி எழுப்பிய சனசமூக நிலையத்தை சேர்ந்த பெண்ணொருவரை , தன்னை அரசியல் கட்சி …
-
யாழ்ப்பாணம் , வேலணை – சரவணை மேற்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 05 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. காணி …
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 65 புதிய கிராம சேவையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம அலுவலகர் நியமனத்திற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டிப் …
-
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களம் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து …
-
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரருமான நௌசர் பௌசி கைது செய்யப்பட்டுள்ளார்.. கொள்ளுப்பிட்டி …