ராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் …
அஞ்சலி
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டத்தின் போது உயிாிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு
by adminby adminஅதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு …
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக …
-
கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் …
-
ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் …
-
உலகம்பிரதான செய்திகள்
“வருகிறது மர்ம வைரஸ்” என்று முதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி
by adminby adminசீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபமேற்றினார்
by adminby adminசுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (2020.12.26) பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி …
-
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். …
-
தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் …
-
மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் …
-
உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் …
-
அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள …
-
வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வுபூர்வமாக இன்று (12) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 232 இற்கும் …
-
கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அதன் …
-
நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்திய …
-
ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு நிகழ்வு மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by adminby admin(க.கிஷாந்தன்) அமரர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11.10 …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆளும் – எதிரணி உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி
by adminby admin(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி.
by adminby adminமுள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நகர சபையின் அமர்வின் போது தீபம் ஏற்றி …
-
யாழ்.செம்மணி பகுதியில் காவல்துறையினரின் தடையையும் மீறி வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடமாகாண முன்னாள் …