யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 56 ஏக்கர் பயிர்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவ்டிக்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் …
-
யாழ்ப்பாணம் – நெல்லியடிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள், சட்டவிரோத சிகரெட் …
-
யாழ்ப்பாணத்தில் வட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை காவற்துறை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. …
-
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாணவன் தங்கி …
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து நான்கு நாட்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாத நிலையில் ,குழந்தையின் உடற்கூற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.புறநகர் பாடசாலைக்கு அருகில் போதை வியாபாரம் 6 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (PASS) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தனது ஆடைக்குள் ஹெரோயினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஒரே நாளில் 111 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி மருத்துவ மனைகளில் அனுமதி!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம்”
by adminby adminதிம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும், குயுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிக்கிறோம் …
-
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
-
உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து (17.12.23) மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி …
-
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு …
-
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் …