Home உலகம் துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

by admin


துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  துருக்கியின் தலைநகரான அங்காராவில்  கலைக்கூடம் ஒன்றில்  62 வயதான தூதுவர் அண்ட்ரே கார்லோவ் (Andrey Karlov)  உரையாற்றிக் கொண்டிருந்த  போது அவரை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தின் போது அவர் உயிரிழந்ததாக ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்  22 வயதான  அங்காராவில் காவல்துறைப்பிரிவில் தொழில்புரிபவர் எனவும் அலப்போவை மறக்காதே , சிரியாவை மறக்காதே என கோசமிட்டபடி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More