Home இலங்கை இந்தியாவில் பாரிய மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

இந்தியாவில் பாரிய மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியாவில் பாரிய மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டவர்  கோவாவில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த நபர் இலங்கையில் வங்கியொன்றை ஆரம்பிக்கவும் முயற்சித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. ராஜஸ்தான் காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

37 வயதான வியாபார முகாமைத்துவ பட்டதாரியான அபிஸேக் ஜோசி என்பவரே இவ்வாறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 16 கோடி இந்திய ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More