Home உலகம் நைஜீரியாவில் உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்

நைஜீரியாவில் உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்

by admin

நைஜீரியாவில் பல லட்சம் மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பு  மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அங்கு உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் எனவும்  எசச்ரித்துள்ள ஐ நா  அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் கவலை வெளியிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More