Home இலங்கை யாழ் பல்கலைகழக மாணவாகளின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைகழக மாணவாகளின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ் பல்கலைகழக மாணவா்களின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் இன்று திங்கள் 24-10-2016 ஆா்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்னறலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட  செயலக வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மகஜரும் மேலதிக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது

img_8005 img_8009 img_8016

img_8028 img_8037 img_8058

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More