Home உலகம் பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்ததுடன் 49 பேர் காயடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பிரபல சந்தைப்பகுதியிலேயே  இந்த    சக்தி வாய்ந்த  குண்டு வெடித்துள்ளது.

இன்று சனிக்கிழமை காலை  உள்ளுர் நேரப்படி காலை 8.50 மணிக்கு  குறித்த சந்தைப்பகுதியில் இருந்த  காய்கறி பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த  குண்டு வெடித்ததாகவும்   சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  காயமடைந்த 49 பேர் காயமடைந்ததாகவும்  காயமடைந்தவர்கள்  அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More