Home இலங்கை யாழில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

by admin


யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் பயணம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுப்படுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More