Home உலகம் சுவிட்சர்லாந்தில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


சுவிட்சர்லாந்தின்  பாசல்  நகரில்  வீதியொரம் உள்ள  விடுதி ஒன்றில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள்  மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தப்பியோடி விட்டதாகவும் என்ன காரணதுக்காக அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில்   ராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்  முன்விரோதம் காரணமாக  இடம்பெற்றுள்ளதா என்ற அடிப்படையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More