Home இலங்கை மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க நடவடிக்கை அரசாங்கம்

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரை விடுவிக்க நடவடிக்கை அரசாங்கம்

by admin


மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக குற்றம் சுமத்தி  தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென  இலங்கை வெளிவிவகார அமைச்சு  தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையரின் குடும்பத்தினரை சந்தித்த போது  வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.எச்.எம். விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட இலங்கையரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More