Home இலங்கை சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது

சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது

by admin


சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வழிகளைப் பயன்படுத்தி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் – சவுத்பார் கடற்பரப்பில் 4 மீனவர்களும், நாச்சிகுடா கடற்பரப்பில் வைத்து 9 மீனவர்களும் கைதாகியுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More