Home இந்தியா மராட்டிய மாநிலத்தில் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இந்த வருடத்தின்  முதல் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக  63 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் இந்தியா  முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த  ஜனவரி முதல் மார்ச் 15ம் திகதிவரையான காலப்பகுதியில்   இந்தியா முழுவதுமாக இந்நோய் காரணமாக  125 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More