Home இலங்கை காங்கேசன்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட மியன்மார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் விளக்கமறியலில்

காங்கேசன்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட மியன்மார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் விளக்கமறியலில்

by admin


காங்கேசன்துறை கடற்பரப்பில் படகு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 30 மியன்மார்  நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா இனத்தவர்களையும்  மற்றும் படகோட்டிகளான இரண்டு இந்தியர்களையும், விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை மிரிஹான தடுப்பு அனுப்பி வைக்குமாறும்  நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட குறித்த குழுவில் ஏழு பெண்கள் மற்றும் சிறுவர்கள் 16 பேரும் அடங்குவதாகவும் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக  இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More