Home இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது – மஹிந்த:-

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது – மஹிந்த:-

by admin

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலநிலை சீர்கேட்டினால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அரசாங்கம், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதிகாரிகளுக்கு உரிய அனுமதியை வழங்கவில்லை என களுத்துறை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய போது குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More