Home இலங்கை களுபோவில போதனா மருத்துவமனைக்கு காணி அன்பளிப்பு

களுபோவில போதனா மருத்துவமனைக்கு காணி அன்பளிப்பு

by admin

காலஞ்சென்ற கல்கெவல கெதர சந்ராவதி அம்மையார், திருமதி. இந்திராணி த கொஸ்தா மற்றும் திருமதி. கமலா த கொஸ்தா ஆகியோருக்கு சொந்தமான தெஹிவல, களுபோவில, வைத்தியசாலை வீதி, இலக்கம் 205 எனும் முகவரியில் அமைந்துள்ள சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான 40 பர்ச்சஸ் காணி களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உறுதிப் பத்திரம் இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோரால் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி  அதனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More