Home இலங்கை ஐந்து இந்திய மீனவர்கள் கைது

ஐந்து இந்திய மீனவர்கள் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐந்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்த இந்திய மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களின் படகையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் இந்த மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More