Home இந்தியா பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில், 2 நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில், 2 நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin

இந்தியாவின்  பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக   மின்னல் தாக்கியதில், 2 நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

போஜ்புர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மின்னல் தாக்கியதில் 6 பேர் பரிதாபமாக  உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று  தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கியதில் 4 பேர்  உயிரிழந்துள்ளனர்.  ரோடஸ் மற்றும் வைஷாலி மாவட்டங்களில் தலா 5 பேர் மின்னலுக்கு பலியாகினர். ஆத்துடன் மேலும்  பல பகுதிகளில் மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர். இதுவரை 32 பேர் மின்னல் தாக்கி பலியாகி உள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More