Home இந்தியா ரொபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ரொபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

by admin


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில்  சிறையில் உள்ள ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்னும்  தமிழக அரசு புதிய மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகளை கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்துள்ள நிலையில்  , இருவரையும்  விடுவிக்க முடியாது என்னும் தற்போதைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு புதிய மனுவாகத் தாக்கல் செய்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More