Home இலங்கை கடற்படைத் தளபதியை பிரதமர் சந்தித்துள்ளார்

கடற்படைத் தளபதியை பிரதமர் சந்தித்துள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா அவர்கள் நேற்று (ஓகஸ்ட் 23)  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சின்னையா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின்   பிரதமருடன் மேற்கொண்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்

அங்கு பிரதமர் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடல் இடம்பெற்றதோடு,  இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More