Home உலகம் அமெரிக்காவில் நூலகம் ஒன்றினுள் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நூலகம் ஒன்றினுள் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு

by admin

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள    க்ளோவிஸ் என்ற நகரத்தில் உள்ள நூலகம் ஒன்றினுள்  புகுந்த   இனந்தெரியாத  நபர் ஒருவர் மேற்கொண்ட  துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

உள்ளுர் நேரப்படி  நேற்று மாலை 4.40 மணியளவில்  இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து அங்கு வந்த காவல்துறையினர்  தாக்;குதல் நடத்திய நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More