Home இலங்கை பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயது சிறுமி பலி

பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயது சிறுமி பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பதுரலிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பயதான சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, மற்றுமொரு வாகன விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 கண்டி திகன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்துச் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More