Home இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்…

by editortamil


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். இதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More