நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் …
srilanka news
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது!
by adminby adminநிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான …
-
வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணொருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சொர்ணாளி வாத்தியமும் அதன் தொன்மையும்! கலாவதி கலைமகள்.
by adminby adminசொர்ணாளி மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மரபின் அடையாளமாக விளங்குகின்றது. இதனை ஒத்த வடிவங்கள் இந்தியப் …
-
முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகலும் சர்ச்சையும்!
by adminby adminமுல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா அழுத்தம் காரணமாக பதவி விலகினார்!
by adminby adminகுருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பாக பல உத்தரவுகளை பிறப்பித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக …
-
-
யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான …
-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (28.09.23) …
-
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்றைய தினம் வியாழக்கிழமை மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். யாழ் …
-
யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாக பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் …
-
குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெல்ஜியத்தில் இருந்து கிளிநொச்சி சென்ற கணவன் மனைவிக்கு புதிய அனுபவம்!
by adminby adminவெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த …
-
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நாகர்கோவில் பகுதியில் காவற்துறை காவலரனை அமைக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் புதிய மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்க கூடாது என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வைத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை!
by adminby adminதமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக …
-
சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்பு!
by adminby adminமன்னார் – உயிலங்குளம் நெடுங்கண்டல் பிரதான வீதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் …