Home இலங்கை கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தில் தேசிய சுனாமி ஒத்திகை வேலைத்திட்டம்:-

கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தில் தேசிய சுனாமி ஒத்திகை வேலைத்திட்டம்:-

by editortamil

  கிளிநொச்சி வலைப்பாடு கிராமத்தில்  அனர்த்த முகாமைத்துவ  அமைச்சின் தேசிய சுனாமி ஒத்திகை வேலைத்திட்டம் நேற்றையதினம்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் பதில் அலுவலர் சுதர்சன் தலைமையில் நடை பெற்றது

நாடளாவிய ரீதியில் 14   கரையோர மாவட்டங்களில் உள்ள 77 சுனாமி  முன்னெச்சரிக்கை கோபுரங்களில்  ஒலி எழுப்பட்டு  மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக  வெளியேறுகின்றனர் என்பதை பரீசிலித்து பார்க்கும் குறித்த  நிகழ்வு நேற்று  பிற்பகல் 2.12 மணியளவில் வலைப்பாடு கிராமத்தில் நடைபெற்றது.

500க்கும் அதிகமான வலைப்பாடு  கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த  இந்த நிகழ்வில் இலங்கை  செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளையினர் முதலுதுவிச்சேவையை  வழங்கியிருந்தனர். அத்துடன் முப்படையினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

  

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More