Home இலங்கை 29 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

29 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
29 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து அந்நாட்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More