Home உலகம் ஏமன் படையினரின் தாக்குதல்களினால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கல்

ஏமன் படையினரின் தாக்குதல்களினால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஏமன் படையினரின் தாக்குதல்களினால் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கியுள்ளனர். ஏமனின் தென் பகுதியில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த இறுதி நான்கு நிலைகளில் ஒன்றிலிருந்தே இவ்வாறு பின்வாங்கியுள்ளனர். பிரதான பாதைகளை ஒன்றிணைக்கும் சவாபா மாகாணத்தையும், மஹாரிப் மாகாணத்தையும் இணைக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பயான் நகரை ஏமன் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஏமனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இதுவரையில் 10000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More