Home இலங்கை நுவரெலியாவில் ஒன்றரை கோடி ரூபா பணம் கொள்ளை

நுவரெலியாவில் ஒன்றரை கோடி ரூபா பணம் கொள்ளை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நுவரெலியாவில் ஒன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. தனியார் சிகரட் முகவர் நிறுவனமொன்றின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது முச்சக்கர வண்டியில் வந்த மூன்று பேர் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.

வாகனத்தை வழிமறித்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் 3,70,000 ரூபா பெறுமதியான காசோலை ஒன்றும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More