Home இலங்கை கொழும்பு வேட்பாளர்களில் 20 வீதமானவர்கள் குற்றவாளிகள்…..

கொழும்பு வேட்பாளர்களில் 20 வீதமானவர்கள் குற்றவாளிகள்…..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

கொழும்பு வேட்பாளாகளில் 20 வீதமானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 20 வீதமானவர்கள் குற்றவாளிகள் என இலங்கை சுயதொழிலாளர்களின் தேசிய சம்மேளனம் தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோதல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு மேலதிகமாக குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணும் தரப்பினரும் தேர்தலில் போட்டியிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More