Home இலங்கை கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றில் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More