Home இலங்கை ஸ்ரீலங்கன், மிஹின் மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

ஸ்ரீலங்கன், மிஹின் மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளுடன் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு விமான சேவை நிறுவனங்களிலும் இடம்பெற்ற மோசடிகள் தொடர்வில் விசாரணை நடத்துவதன் மோசடிகளுடன் தொடர்புடைய பல அரசியல்வாதிகள் பற்றிய விபரங்களை வெளிக்கொணர முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தூய்மையான கட்சி மட்டுமன்றி தூய்மையான நாட்டையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More