Home இலங்கை சிறப்புற இடம்பெற்ற யாழ் பல்கலைகழக பொறியியல் பீட மாணவர்களின் கண்காட்சி..

சிறப்புற இடம்பெற்ற யாழ் பல்கலைகழக பொறியியல் பீட மாணவர்களின் கண்காட்சி..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ் பல்கலைகழக பொறியியல் பீட மாணவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற பொறியியல் வாரம் நிகழ்வு இவ்வருடமும் யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை(26) ஆரம்பமான நிகழ்வு இன்றும்(27) இடம்பெற்றது. இதில் பொறியியல் கண்காட்சி, இரத்தம் வழங்கும் நிகழ்வு, கண் மற்றும் பல் சிகிசை முகாம், என்பவற்றோடு, ஊடகவியலாளர் மு.தமிழ்ச் செல்வனின் புகைப்படங்களும் அடங்கிய புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைகழக மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்துகொண்டு கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More