Home உலகம் 5வருட சிறைத் தண்டனை பெற்றிருந்த சாம்சங் தலைவர் லீ ஜே யங்க் விடுதலை

5வருட சிறைத் தண்டனை பெற்றிருந்த சாம்சங் தலைவர் லீ ஜே யங்க் விடுதலை

by admin


முன்னாள் தென்கொரிய ஜனாதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் 5வருட சிறைத் தண்டனை பெற்றிருந்த சாம்சங் தலைவர் லீ ஜே யங்க் ( Lee Jae-yong ) விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான தடையை நீக்கியுள்ள தென் கொரிய மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் லீ ஜே யங்க் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் குய்ன் ஹை( Park Geun-hye   ) க்கு லஞ்சம் கொடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

உலக அளவில் மிகவும் பிரபலமாகத் திகழும் சாம்சங் குழும சொத்துக்களனி; வாரிசுகளில் லீ ஜே யங்க் கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More