Home இலங்கை 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பான கடற்படையினரின் தடுப்புக்காவல் நீடிப்பு

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பான கடற்படையினரின் தடுப்புக்காவல் நீடிப்பு

by admin

கடந்த 2008ம் ஆண்டு கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 02 கடற்படை வீரர்களதும் தடுப்புக்காவல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள கடற்படையின் கமாண்டர் பிரியாத் ஹெட்டியாரச்சி என்பவருக்கு வெளிநாடு செல்லவும் தடை வித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை விலக்கிக் கொள்ள உத்தரவிடுமாறு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22ம் திகதி தீர்ப்பளிப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More