Home இலங்கை சவூதி அரேபியாவில் பிரியங்கா ஜயசங்கர் சுட்டுக்கொலை…

சவூதி அரேபியாவில் பிரியங்கா ஜயசங்கர் சுட்டுக்கொலை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால்  சுட்டுக் கொன்ற  30 வயதான சவூதி அரேபிய பிரஜை  மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More