Home இலங்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசிய சந்திப்பு…

மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசிய சந்திப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றைய தினம் காலையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கண்டிக்கு சென்றிருந்த பிரதமர், கொழும்பிற்கு திரும்புவதற்கு முன்பு இவ்வாறு மகாநாயக்கர்களை சிறிது நேரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More