Home உலகம் மாலியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 40 பழங்குடியின மக்கள் பலி

மாலியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 40 பழங்குடியின மக்கள் பலி

by admin

வடக்கு மாலியில் கிளர்ச்சி குழு ஒன்று நடத்திய தாக்குதலில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியின மக்களை சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மாலியின் சில பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாலியின் மேனகா பகுதியில் இவ்வாறு பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அவகாசா மற்றும் அன்டிரன்பவுகேன் ஆகிய கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் 2 முறை தாக்குதல்களை நடத்தி உள்ளதாகவும் இந்த சம்பவத்தில் டுவாரெக்ஸ் என்ற பழங்குடியினத்ததினைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும் அந்த பகுதியின் ஆளுநர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More