Home இலங்கை மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மானிப்பாய் இந்து கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாணஆளுனர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்து கட்டிடத்திக்கான அடிக்கல்லினை இன்று காலை 9 மணிக்கு நாட்டிவைத்தார்.

அருகில் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம் ஊடாக மத்திய அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. பாடசாலைஅதிபர் இந்திரபால தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுனரின் செயலர் இளங்கோவன் பிரதேச சபை சபை தலைவர் பழையமாணவர் சங்கத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More