Home இலக்கியம் மடு ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி(படங்கள்)

மடு ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் குடும்பத்துடன் ஜனாதிபதி மைத்திரி(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மன்னார் மடு ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டு ஆராதனையில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார். சிறப்பு ஆரானையில் மன்னார் மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ, மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை மற்றும் மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பாக உள்ள பங்குத் தந்தையர்களும் கலந்து கொண்டனர்.

ஆலயத் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More