Home இலங்கை வடக்கு, கிழக்கில் உரிமையாளர்களுக்கு வழங்க, 522 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..

வடக்கு, கிழக்கில் உரிமையாளர்களுக்கு வழங்க, 522 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது..

by admin


வடக்கு, கிழக்கில் உரிமையாளர்களுக்கு வழங்க மேலும் 522 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த காணிகளில் தற்போது இருக்கும் இராணுவ முகாம்களை அருகில் இருக்கும் அரச காணிகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்காக அரசாங்கத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் அடுத்த சில மாதங்களில் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்க முடியும். இராணுவ முகாம்கள் அருகில் இருக்கு வேறு இடங்களுக்கு மாற்றுவதால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More