Home இந்தியா ”இந்திராகாந்தியினுடைய மரணம் என் தாயினுடைய மரணத்திற்கு ஒப்பாக கதற வைத்தது”

”இந்திராகாந்தியினுடைய மரணம் என் தாயினுடைய மரணத்திற்கு ஒப்பாக கதற வைத்தது”

by admin

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

காலம்சென்ற தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் இந்திய துணை தூதுவர் திரு.சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர், மறைந்த கலைஞர் கருணாநிதி, பாரத பிரதமர் வாஜ்பாய் தொடர்பிலான நினைவுரைகளை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்  ஆற்றிய நினைவுரையை கேளுங்கள் மிக முக்கிய விடயங்களை கோடிட்டு செல்கிறார்….

சாதனை மனிதர்களை, ஆளுமைகளை நினைவுகொள்ளுதல் காலத்தின் தேவையாக இருக்கிறது.. அந்த வகையில் முன்னால் முதல்வர் கருணாநிதி,  பாரத பிரதமர் வாஜ்பாய்  ஆகியோரை நினைவுகொள்ளுதல் இன்றியமையாதது…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More