Home இலங்கை வடக்கில் சமாதானம் சீர்குலைவு- யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் போராட்டம்

வடக்கில் சமாதானம் சீர்குலைவு- யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழ் காவல் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 9 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல், இருக்கின்றன.கிழக்கில் சமாதான மாதா மரண தருவாயில் இருக்கும் நிலையில் வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More