Home இலங்கை பொன்னையா திருநீலகண்டன் கனகாம்பிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்…

பொன்னையா திருநீலகண்டன் கனகாம்பிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்…

by admin


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி காவற்துறையினர் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More