Home இலங்கை மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேருக்கும் விளக்க மறியல்….

மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேருக்கும் விளக்க மறியல்….

by admin


டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள், நேற்றைய தினம் (14.02.19), நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுள், பாடகர் அமல் மற்றும் அவரது மகன் நதிமால், நடிகர் ரயன் ஆகியோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More